வீடியோ ஸ்டோரி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – நீதிமன்றம் அதிரடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

2 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கள்ளச்சாராய வழக்கில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.