நன்றாக படித்து மார்க் வாங்கக்கூடிய பிள்ளையை வகுப்பைவிட்டு வெளியே நில் ந்ன்று சொல்வது போல் உள்ளது
தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக இருப்பதாகவும், தொடர்ந்து நல்லாட்சி செய்யக்கூடியதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று தமிழில் பேசினார் கனிமொழி