வீடியோ ஸ்டோரி

வனத்துறையினருக்கு கல்தா கொடுத்து தப்பியோடிய சிறுத்தை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பியோடியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பியோடியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.