வீடியோ ஸ்டோரி

குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.., சென்னையில் அதிர்ச்சி

சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம்

சென்னை வியாசர்பாடியில் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் இரண்டரை வயது குழந்தைக்கு படுகாயமடைந்த நிலையில், கழுத்தில் 7 தையல் போடப்பட்டுள்ளது.