முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மண் சமன்படுத்தும் பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
மண் சமன்படுத்தும் இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட கிராம மக்கள்
சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்