வீடியோ ஸ்டோரி

இனி கேட்டுக்கு NO.. சம்மன் ஒட்ட சீமானின் ஐடியா

சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வைக்கப்பட்ட போர்டு.

சம்மனை இதில் ஒட்டிச்செல்லவும் என எழுதி, சீமான் வீட்டில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவதாக சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு.