வீடியோ ஸ்டோரி

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.

திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.