விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது சேறு வீச்சு
பொன்முடி மீது சேறு வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பவர் கைது
தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகரான விஜயதரணி என்பவரை திருவெண்ணைநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்