வீடியோ ஸ்டோரி

பிள்ளை மீது தீ வைத்த அப்பா.. அம்மா கண் முன்னே பறிபோன உயிர்

70 சதவீத தீக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் குடும்பத் தகராறில் பெற்ற மகன் மீது தந்தையே  பெட்ரோல் ஊற்றி தீவைத்த விவகாரம்

ஏற்கனவே சிறுவனுக்கு |தீவைத்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் | அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது