வீடியோ ஸ்டோரி

கோழியால் நடந்த சண்டை...கொலையில் முடிந்த சோகம்!

பக்கத்து வீட்டு கோழியை அடைத்து வைத்த முருகையன், முதியவர் மீது 3 பேர் தாக்குதல், கும்பகோணத்தில் நடந்த அதிர்ச்சியும்

கும்பகோணம் அருகே தேனாம்படுகை பகுதியைச் சேர்ந்தவர் முருகையன்.இவர் வளர்க்கும் கோழியுடன் வீட்டருகே வசித்து வருபவரின் கோழியும் முருகையன் வீட்டிற்கு வந்துள்ளது.