கைத்தறி துறையில் ஊழல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய அண்ணாமலைக்கு அமைச்சர் காந்தி பதிலடி
தமிழக மக்களின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று நல்லாட்சி செய்து வரும் அரசு மீது வீண்பழி -அமைச்சர் காந்தி
வீண் பழி சுமத்தி அரசு மீது களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம் எந்நாளும் நிறைவேறாது -காந்தி