வீடியோ ஸ்டோரி

வேடந்தாங்கல் சரணாலயத்தில் 30,000 பறவைகள் வருகை

பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பறவைகள் வருகை.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு 30,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகை

பறவைகள் கூட்டத்தை காண புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வேடந்தாங்கலில் குவிந்தனர்.