தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட வருவாய் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தூத்துக்குடி ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்
வீடியோ ஸ்டோரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா..? ஆட்சியர் மறுப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட வருவாய் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தூத்துக்குடி ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்