வீடியோ ஸ்டோரி

#justin மக்களே வெள்ள அபாய எச்சரிக்கை..!! - "தயாராக இருங்கள்.." | Kumudam News 24x7

உடுமலைப்பேட்டை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடுமலைப்பேட்டை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.