இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் தமிழகம் 3ம் இடத்திலும் உள்ளதாகஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் 4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.