வீடியோ ஸ்டோரி

புல்லட் பேரணி - விசிகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதிக ஒலி எழுப்பியதாகவும் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.