புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே அக்னி ஆற்றின் தற்காலிக பாலம் சேதமடைந்ததால் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
வீடியோ ஸ்டோரி
”10 கி.மீ சுத்தி தான் போகணும்” – சேதமடைந்த பாலத்தால் அவதியுறும் மக்கள் | Kumudam News
வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை