வீடியோ ஸ்டோரி

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

13 ஆண்டுகளாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.