K U M U D A M   N E W S

Author : Muthu

பெண்ணின் கன்னத்தை கிள்ளி லவ் யூ சொன்ன இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

நடந்து சென்ற இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ.லவ்.யூ சொன்னவரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி பேசியது கருத்து சுதந்திரமா? பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Chennai Rains: 10 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்.. சென்னை கனமழை குறித்து வெதர்மேன் ட்வீட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

தாய்ப்பால் ஊட்டிய போது நேர்ந்த சோகம்.. 4 மாத குழந்தை உயிரிழப்பு

4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold price today: 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ஏற்றம்.. இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 20 காசுகள் அதிகரித்துள்ளது.

இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்டிஓ வீட்டில் கத்தி முனையில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்- மேலும் 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே ஆர்டிஓ வீட்டில் 60 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோட்டரி சார்பில் ”கோல்டன் ஸ்பேரோ”.. பெண்களே உங்கள் திறமையினை நிரூபிக்க சரியான மேடை

ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கால் ஓடையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Ryo Tatsuki: ஜூலை மாதம்.. மங்கா ஆர்டிஸ்ட் தட்சுகியின் கணிப்பு..அச்சத்தில் ஜப்பானியர்கள்!

ஜப்பானைச் சேர்ந்த மங்கா கலைஞரான (manga artist) ரியோ தட்சுகி (Ryo Tatsuki) இன்னும் 3 மாதங்களில் மிகப்பெரிய பேரழிவை ஜப்பான் சந்திக்கும் என கணித்துள்ளார். அவரது முந்தைய கணிப்புகள் போல் இதுவும் பலிக்குமா? என பலர் அச்சமடைந்துள்ளனர்.

ரோட்டரி சார்பில் "கோல்டன் ஸ்பேரோ".. நிகழ்வில் பங்கேற்க உடனே இதை செய்யுங்க!

ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவின் தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்? விழா ஏற்பாடு தீவிரம்

தமிழக பாஜகவின் புதிய மாநிலத்தலைவராக பலரின் பெயர் அடிப்பட்ட நிலையில் அனைவரையும் முந்தி நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று நேரில் அசோக் குமார் ஆஜர் ஆகியுள்ளார்.

ரோட்டரி சார்பில் ”கோல்டன் ஸ்பேரோ”.. பெண்களின் திறமையினை பறைசாற்ற புதிய மேடை

ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு

கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பார்க்கிங் விவகாரத்தில் நீதிபதி மகனுடனான மோதல்..நடிகர் தர்ஷன் கைது!

இன்று காலை நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது தர்ஷனையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்புரான் படத்தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today: நாளுக்கு நாள் புது உச்சம்.. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.68,500-ஐ நெருங்கியது.

முதல்வர் பதவிக்கான ரேஸ்.. EPS-க்கு அதிர்ச்சி அளித்த விஜய்: சி-வோட்டர் கருத்துக் கணிப்பு!

தமிழகத்தில் 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யாருக்கு ஆதரவு உள்ளது?  என சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

அம்பேத்கர் சிலை நிறுவுவதில் ஏன் இவ்வளவு முட்டுக்கட்டைகள்? கோரிக்கை வைத்த MP திருமாவளவன்

அம்பேத்கர் சிலை நிறுவுவதில் உள்ள தடைகளை களையவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம், அரசு வேலையினை முறையாக வழங்கவும் விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Chandini Tamilarasan: கவர்ச்சியை பார்த்து தான் வாய்ப்புகள் கிடைக்கிறதா? சாந்தினி தமிழரசன் ஓபன் டாக்

இத்தனை வருஷம் நான் வெயிட் பண்ணதுக்கு இப்போ தான் நல்ல நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

தேர்தல் வேட்புமனுவில்  தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கையில் ராமர் கோயில் வாட்ச்.. சல்மான் கானுக்கு வந்தது புது சிக்கல்

சல்மான் கான் ராமர் கோயில் பதிப்பு கைக்கடிகாரத்தை அணிவது “ஹராம்” என மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார்.