முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே மோதல்
சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்தில் தொடங்குகிறது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; ரூ.297 கோடி வருமானம்
வேலூரில் அமைச்சர் துரை முருகன் வீட்டிற்குள் சுத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்ற அமலாக்கத்துறையினர்
சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர், எல்கேஜி ஆசிரியை ஏஞ்சல் என மூவரை கைது செய்து நடவடிக்கை
சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவு
"பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது;
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கும், தங்களது தொண்டர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்
புத்தாண்டை முன்னிட்டு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் திரண்ட நிலையில், மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
உலகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவு அடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு
டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.., சர்ச்சைகளை கடந்து சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக்.., டென்னிஸ் ஜாம்பவான் நடால் ஓய்வு.., இப்படி இன்னும் 2024ல் அரங்கேறிய பல விளையாட்டு சுவாரஸ்யங்கள்
புதுக்கோட்டையில் புத்தாண்டை வரவேற்று மக்கள் ஆட்டம் பாட்டம்