5 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்.. கொரியர் மோசடிக்காரர்கள் சிக்கியது எப்படி?...
Chennai Police Found Fedex Courier Scammers : சென்னையை சேர்ந்த பெண்ணிடம் 3.60 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைதானவர்கள் வங்கி கணக்கில் 5 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.