ஆசிரியையை வீட்டில் விடுவதாக அழைத்து சென்று கடத்த முயற்சித்ததாக தகவல்
ஆசிரியை காவல்துறைக்கு அளித்த தகவல் அடிப்படையில் கடத்தல் முயற்சி -பாலியல் வன்கொடுமை வழக்கில் ராஜு கைது
திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியையை வீட்டில் விடுவதாக அழைத்து சென்று கடத்த முயற்சித்ததாக தகவல்
ஆசிரியை காவல்துறைக்கு அளித்த தகவல் அடிப்படையில் கடத்தல் முயற்சி -பாலியல் வன்கொடுமை வழக்கில் ராஜு கைது