ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு.
கடந்த முறை காவலின்போது ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை - சிறப்பு புலனாய்வு குழு மனு
சென்னை அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு.
ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு.
கடந்த முறை காவலின்போது ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை - சிறப்பு புலனாய்வு குழு மனு