மெரினா காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் வைத்து குரல் பரிசோதனை நடைபெறுகிறது.
மருத்துவர்கள் உதவியோடு ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை.
மெரினா காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் வைத்து குரல் பரிசோதனை நடைபெறுகிறது.
மருத்துவர்கள் உதவியோடு ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடைபெற்று வருகிறது.