ஜனவரி 22ல் ஆஜரான போது அதிகாரிகள் கேட்ட ஆவணங்களுடன் இன்று ஆஜராகியுள்ளதாக தகவல்.
ஒன்றரை மணி நேரமாக கதிர் ஆனந்திடம் ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.
ஜனவரி 22ல் ஆஜரான போது அதிகாரிகள் கேட்ட ஆவணங்களுடன் இன்று ஆஜராகியுள்ளதாக தகவல்.
ஒன்றரை மணி நேரமாக கதிர் ஆனந்திடம் ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.