ரகசிய தகவல் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நடத்திய அதிரடி சோதனையில் சிறார்கள் மீட்பு
குழந்தைகள், பெற்றோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்; குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் உள்ள செங்கல் சூளையில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
ரகசிய தகவல் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நடத்திய அதிரடி சோதனையில் சிறார்கள் மீட்பு
குழந்தைகள், பெற்றோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்; குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு.