கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து
விபத்தில் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர், திருத்தணி அரசு
மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப்பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து
விபத்தில் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர், திருத்தணி அரசு
மருத்துவமனையில் அனுமதி