புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புலி காயங்களுடன் சடலமாக மீட்பு
கழுத்தில் இரு காயங்களுடன் புலி இருந்ததால், வேறு புலியுடன் ஏற்பட்ட மோதலில் புலி இறந்ததாக வனத்துறை தகவல்
கேரள மாநிலம் வயநாடு அருகே கழுத்தில் இரு காயங்களுடன் இறந்துக்கிடந்த புலியின் சடலம் மீட்பு
புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புலி காயங்களுடன் சடலமாக மீட்பு
கழுத்தில் இரு காயங்களுடன் புலி இருந்ததால், வேறு புலியுடன் ஏற்பட்ட மோதலில் புலி இறந்ததாக வனத்துறை தகவல்