வேங்கைவயலில் மூதாட்டியின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு உறவினர்களை அனுமதிக்காத போலீசார்.
காவல்துறையின் கெடுபிடியை கண்டித்து வேங்கைவயல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்.
வேங்கைவயலில் மூதாட்டியின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு உறவினர்களை அனுமதிக்காத போலீசார்.
காவல்துறையின் கெடுபிடியை கண்டித்து வேங்கைவயல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.