சேலம் ஏற்காட்டில் காலை வேலையில் சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
பனி சூழ்ந்த படகு இல்ல ஏரி, அண்ணா பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி.
சேலம் ஏற்காட்டில் காலை வேலையில் சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
பனி சூழ்ந்த படகு இல்ல ஏரி, அண்ணா பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்.