வீடு, வீடாக சென்று பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள்- தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது
குடியரசு துணைத்தலைவர் பேசியுள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்