ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமம் Bachelors என அழைக்கப்படுகிறது.
இன்று நடைபெறவிருந்த லோகோ பைலட்டுக்கான ரயில்வே தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி
ருசித்து ருசித்து சாப்பிட்ட மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த 48 வயதான மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவரை மனைவி கொலை செய்ய காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...