நைட் ஷிப்ட் பணியாளர்கள் கவனத்திற்கு.. புற்றுநோய் ஏற்படும் அபாயம்
தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை
பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர் அணு ஆயுதப் போராக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் பகீர் கிளப்புகின்றனர். அணு ஆயுதத்தை உலக நாடுகள் தேர்வு செய்வது ஏன்? இந்த அணு ஆயுதப் போரால் என்ன நடக்கும்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.