நலிவடையும் விசைத்தறி தொழில்.. பாதுகாக்க தனி வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்!
விசைத்தறி தொழில் பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கொங்கு பவர்லூம் உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விசைத்தறி தொழில் பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கொங்கு பவர்லூம் உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.
கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளோம் - அண்ணாமலை
மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.
தற்போதைய நிலையிலேயே எம்.பி.க்கள் எண்ணிக்கை தொடரவேண்டும் என கனிமொழி பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு