K U M U D A M   N E W S

தேர்தல் ஆணையத்திற்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் கடிதம்!

தேர்தல் ஆணையம், சென்னை, தாம்பரம், மாநகராட்சி, உசிலம்பட்டி, நகராட்சி, கவுன்சிலர்கள், பதவி நீக்கம்

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.