K U M U D A M   N E W S

’குரான் வரிகளை சொல்லு’ தீவிரவாதிகளை ஏமாற்றிய பேராசிரியர் குடும்பத்துடன் தப்பியது எப்படி?

குரான் வரிகளை சொல் என கேட்டு அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற போது, அசாமை சேர்ந்த பேராசிரியர் மட்டும் தீவிரவாதிகளை ஏமாற்றிவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.