K U M U D A M   N E W S
Promotional Banner

கோபாலகண்ணன்

மீன் குழம்பில் விஷம்...! ருசித்து சாப்பிட்ட கணவன் முடித்துவிட்ட மனைவி...!

ருசித்து ருசித்து சாப்பிட்ட மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த 48 வயதான மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவரை மனைவி கொலை செய்ய காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...