சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு – தேவசம் போர்டு அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.
சபரிமலை பாதையை மேம்படுத்தும் மாஸ்டர் பிளானுக்கு கேரள அரசு ஒப்புதல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.