K U M U D A M   N E W S

வாழப்பாடியில் இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்...உறவினர்கள் புகாரால் சிக்கிய தாய்

வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை அடித்துக்கொலை...நாடகமாடிய தாய் கைது

திசையன்விளை அருகே மகாதேவன் குளத்தில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த 2 1/2 வயது குழந்தை அடித்துக்கொலை

இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்...தாய் கொடுத்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி

மண்ணெண்ணையை ஊற்றி தனது மகனை எரித்ததாக தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.