K U M U D A M   N E W S

சிறுவனுக்கு பாலியல் தொல்லை - ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேர் போக்சோவில் கைது!

திருச்சியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.