K U M U D A M   N E W S
Promotional Banner

33 வருடத்தில் முதல்முறையாக நிகழ்ந்த அதிசயம்-அட்லீக்கு நன்றி சொன்ன ஷாருக்கான்

அட்லீ ஒரு அதிர்ஷ்டம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என நடிகர் ஷாருக்கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

‘சயாரா’ திரைப்படம் வசூல் சாதனை… பாலிவுட்டில் புதிய அத்தியாயம்

இந்தியாவில் வெளியான 11 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, முன்னணி நடிகர்களின் படங்களையே பின்னுக்குத் தள்ளியுள்ளது.

கதறி அழுத விஷால் பட நடிகை...சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக வீடியோ வெளியீடு

நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை

‘சயாரா’ பாக்ஸ் ஆபீஸ் சாதனை- ஒரே இரவில் நடிகருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு

சயாரா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார்.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது

மணிரத்னத்துடன் பணிபுரிய இருந்தேன்.. மனம் திறந்த அமீர்கான்

இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

படம் எப்படி இருக்கு? -முகமூடி அணிந்து சென்று மக்களிடம் ரிவ்யூ கேட்ட பிரபல நடிகர்

மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்‌ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.

அது காதல் இல்லை.. வெறும் வதந்தி – சமந்தாவின் மேலாளர் விளக்கம்

பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மையில்லை வெறும் வதந்தி என்று சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்பார்ப்பில் அக்ஷய்குமாரின் ’கேசரி-2’...டிக்கெட் புக்கிங்கில் ரூ.1.86 கோடி வசூல் செய்து அசத்தல்

கேசரி2 திரைப்படத்தை பார்க்கும்போது, தங்கள் செல்போன்களை பைகளில் வைத்துக்கொண்டு, இந்த படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கேளுங்கள் என அக்‌ஷய்குமார் வேண்டுகோள்

பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுகிறேன் - அனுராக் காஷ்யப்

பாலிவுட் சினிமாவில் எதார்த்தம் இல்லை என்று கூறியுள்ள அனுராக் காஷ்யப், இனி பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும்,  விரைவில் மும்பையை காலி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.