K U M U D A M   N E W S

பிடிவாரண்ட்

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு அழைத்தபோது காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பொய்யான கருத்துக்களை தெரிவித்த விவகாரம் தொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்

கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல்

சவுக்கு சங்கர் மீண்டும் கைது... போலீசார் விசாரணை..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்

Savukku Shankar Arrested : யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

Savukku Shankar Case: கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

கால அவகாசம் கேட்ட IG-க்கள்.. கடுப்பான நீதிபதிகள்

32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் அமல்படுத்த, காவல்துறை கால அவகாசம் கோரியது. இதை ஏற்க மறுத்து நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.