K U M U D A M   N E W S
Promotional Banner

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

10,000 பேரை கொன்றதாக புகார்.. பொறுப்பேற்று கொள்ள தயார்-ரோட்ரிகோ டுட்டெர்டே 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று கொள்ள தயாராக இருப்பதாக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே தெரிவித்துள்ளார். 

6,000 பேரை கொன்று குவித்த பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்..? நீதிமன்றம் வைத்த செக்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.