மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு
சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்
சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்
புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள். ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் வகைகள் விலை அதிகரித்து விற்பனை
புரட்டாசி மாதம் முடிந்து வார விடுமுறையையொட்டி, கடலூர் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை முடிந்த நிலையில் இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்
Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Purattasi Pradosham 2024 : புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.