K U M U D A M   N E W S
Promotional Banner

சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்.. நியாயம் கேட்ட தாயின் மீது நாயின் உரிமையாளர்கள் தாக்குதல்..!

சென்னையில், 12 வயது சிறுவன் வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நாயை கட்டி வைக்குமாறு சிறுவனின் தாய் கூறிய நிலையில், அந்த நாயின் உரிமையாளர்கள் சிறுவனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.