K U M U D A M   N E W S

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.