திருப்பூரில் சோகம்.. கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி!
திருப்பூரில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பேர் பரிதாப உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.