K U M U D A M   N E W S

ரூ.40 கோடி மோசடி செய்த ஆந்திர இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை!

புழல் பகுதியில் 40 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர் தான் சொந்தமாக வாங்கிய இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.