இளம்பெண் கார் ஏற்றி கொன்ற வழக்கு..! வெளியான FIR விவரங்கள் அதிர்ச்சி | Chennai | Car Accident Case
இளம்பெண் கார் ஏற்றி கொன்ற வழக்கு..! வெளியான FIR விவரங்கள் அதிர்ச்சி | Chennai | Car Accident Case
இளம்பெண் கார் ஏற்றி கொன்ற வழக்கு..! வெளியான FIR விவரங்கள் அதிர்ச்சி | Chennai | Car Accident Case
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.