K U M U D A M   N E W S

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் | Kumudam News

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் | Kumudam News

வாடிக்கையாளரைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய வங்கி மேலாளர்.. பீளமேட்டில் செல்போன் வீடியோவால் பரபரப்பு!

கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.